sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பேரனுக்கு ரூ.240 கோடி : இன்போசிஸ் நாராயண மூர்த்தி பரிசு

/

பேரனுக்கு ரூ.240 கோடி : இன்போசிஸ் நாராயண மூர்த்தி பரிசு

பேரனுக்கு ரூ.240 கோடி : இன்போசிஸ் நாராயண மூர்த்தி பரிசு

பேரனுக்கு ரூ.240 கோடி : இன்போசிஸ் நாராயண மூர்த்தி பரிசு

10


ADDED : மார் 18, 2024 10:26 PM

Google News

ADDED : மார் 18, 2024 10:26 PM

10


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி : இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி, தன் பேரனுக்கு 240 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை பரிசாக வழங்கி, அவரை இந்தியாவின் இளைய கோடீஸ்வரராக மாற்றியுள்ளார்.

இந்தியாவின் இரண்டாவது பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸ் நிறுவனம் கடந்த 1981ம் ஆண்டு, கிட்டத்தட்ட 20,750 ரூபாய் முதலீட்டுடன் துவக்கப்பட்டது.

இதன் நிறுவனர் நாராயண மூர்த்தி, இவர் தன் நான்கு மாத வயதுடைய பேரன் ஏகாகிரஹ் ரோஹன் மூர்த்திக்கு, 240 கோடி ரூபாய் மதிப்பிலான, 0.04 சதவீத்திற்கு சமமான 15 லட்சம் பங்குகளை பரிசாக அளித்துள்ளார். இதன் வாயிலாக, ஏகாகிரஹ் இந்தியாவின் இளம் கோடீஸ்வரராக மாறியுள்ளார்.

இன்போசிஸ் நாராயண மூர்த்தி தற்போது, 0.36 சதவீத பங்குகளை வைத்திருக்கிறார். இது இவரின் முந்தைய பங்கான 0.40 சதவீதம் அதாவது, 1.51 கோடி பங்குகளை விட குறைவானதாகும்.






      Dinamalar
      Follow us