sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 01, 2025 ,புரட்டாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பூடானுக்கு புதிய தூதராக சந்தீப் ஆர்யா நியமனம்

/

பூடானுக்கு புதிய தூதராக சந்தீப் ஆர்யா நியமனம்

பூடானுக்கு புதிய தூதராக சந்தீப் ஆர்யா நியமனம்

பூடானுக்கு புதிய தூதராக சந்தீப் ஆர்யா நியமனம்


ADDED : ஆக 05, 2025 10:26 PM

Google News

ADDED : ஆக 05, 2025 10:26 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புது டில்லி: மூத்த வெளியுறவு அதிகாரி சந்தீப் ஆர்யா, பூடானுக்கு இந்தியாவின் புதிய தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து வெளியுறவுதுறை அறிக்கை:

சந்தீப் ஆர்யா, 1994ம் ஆண்டு பேட்ச் ஐஎப்எஸ் அதிகாரி, இவர் 1994ஆம் ஆண்டு இந்திய வெளியுறவுப் பணியில் சேர்ந்தார்.தற்போது வெளியுறவு அமைச்சகத்தில் கூடுதல் செயலாளராக உள்ளார்.

அவர் தற்போது வியட்நாம் சோசலிசக் குடியரசின் தூதராகவும் இருக்கிறார். சந்தீப் ஆர்யா, பூடானுக்கான புதிய இந்திய துாதராக நியமிக்கப்பட்ட நிலையில் விரைவில் பொறுப்பேற்பார்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us