sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

இலங்கைக்கு கடத்த முயன்ற வெளிநாட்டு கரன்சி பறிமுதல்

/

இலங்கைக்கு கடத்த முயன்ற வெளிநாட்டு கரன்சி பறிமுதல்

இலங்கைக்கு கடத்த முயன்ற வெளிநாட்டு கரன்சி பறிமுதல்

இலங்கைக்கு கடத்த முயன்ற வெளிநாட்டு கரன்சி பறிமுதல்


ADDED : பிப் 20, 2025 06:48 AM

Google News

ADDED : பிப் 20, 2025 06:48 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேவனஹள்ளி: பெங்களூரில் இருந்து விமானத்தில் இலங்கைக்கு கடத்த முயன்ற, 2.12 கோடி ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சியை அமலாக்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

பெங்களூரு கெம்பே கவுடா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இலங்கையின் கொழும்புக்கு விமானம் புறப்பட தயாராக இருந்தது. அந்த விமானத்தில் பயணம் செய்த இருந்த பயணியரை, சுங்கத்துறை அதிகாரிகள் சோதனைக்கு உட்படுத்தினர்.

மூன்று பயணியரின் உடைமைகளில் இருந்து 2.12 கோடி ரூபாய் மதிப்பிலான, வெளிநாட்டு கரன்சி கண்டுபிடிக்கப்பட்டது. இதுபற்றி அமலாக்கத்துறைக்கு, விமான நிலைய அதிகாரிகள் தகவல் கொடுத்தனர்.

அமலாக்கத்துறையினர், மூன்று பயணியரை கைது செய்து 2.12 கோடி வெளிநாட்டு கரன்சியை பறிமுதல் செய்தனர். கைதானவர்கள் இலங்கையின் விமல்ராஜ் துரை சிங்கம், திலீபன் ஜெயந்திகுமார், வீரகுமார் என்பது தெரிந்தது.






      Dinamalar
      Follow us