sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 24, 2025 ,ஐப்பசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணிகள் துவக்கம்: 27-ல் அறிவிக்கிறது தேர்தல் கமிஷன்

/

நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணிகள் துவக்கம்: 27-ல் அறிவிக்கிறது தேர்தல் கமிஷன்

நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணிகள் துவக்கம்: 27-ல் அறிவிக்கிறது தேர்தல் கமிஷன்

நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணிகள் துவக்கம்: 27-ல் அறிவிக்கிறது தேர்தல் கமிஷன்


ADDED : அக் 23, 2025 07:34 PM

Google News

ADDED : அக் 23, 2025 07:34 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகளை(எஸ்ஐஆர்) துவக்குவதற்கான அறிவிப்பை வ ரும் 27-ம் தேதியன்று தலைமை தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகளை மேற்கொள்ள தேர்தல் கமிஷன் ஆர்வம் காட்டி வருகிறது. இது தொடர்பாக கடந்த செப்.,09-ம் தேியன்று ஆலோசனை நடத்தியது. அப்போது நாடு முழுதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகளை அக்டோபரில் துவக்க தேர்தல் கமிஷன் திட்டமிட்டுள்ளதாக அறிவித்தது. அதில், வாக்காளர்களின் எண்ணிக்கை, கடந்த முறை நடந்த திருத்தப் பணிகளின் தகவல்கள் உள்ளிட்டவற்றை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து இன்று ( அக்.23) வெளியான தகவலில் நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணியை துவக்குவதற்கான அறிவிப்பை வரும் 27-ம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறது. அப்போது பல்வேறு கட்டங்களாக இப்பணியை மேற்கொள்வது எனவும் முதற்கட்ட பணிகள் வரும் நவம்பர் 01-ம் தேதி முதல் துவங்க தேர்தல் கமிஷன் முடிவு எடுத்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.






      Dinamalar
      Follow us