sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மாணவர் அடித்துக் கொலை

/

மாணவர் அடித்துக் கொலை

மாணவர் அடித்துக் கொலை

மாணவர் அடித்துக் கொலை


ADDED : செப் 28, 2025 03:54 AM

Google News

ADDED : செப் 28, 2025 03:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி:சிறுவர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் 15 வயது பள்ளி மாணவர் உயிரிழந்தார்.

மங்கோல்புரியில் ஒரு பள்ளியில் நேற்று முன் தினம் மாணவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

பள்ளி முடிந்த பின், இரவில் மீண்டும் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி மோதலாக மாறியது. ஒருவரை ஒருவர் சரமாரியாகத் தாக்கிக் கொண்டனர். இந்த மோதலில் பலத்த காயமடைந்த பத்தாம் வகுப்பு மாணவன், அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான்.

ஆனால், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். இதுகுறித்து, வழக்குப் பதிவு செய்த மங்கோல்புரி போலீசார், தாக்குதல் நடத்தியவர்களை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us