sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

அதெல்லாம் முடியாதுங்க! அமலாக்கத்துறை சம்மனை எதிர்த்த மம்தா மருமகன் மனு தள்ளுபடி

/

அதெல்லாம் முடியாதுங்க! அமலாக்கத்துறை சம்மனை எதிர்த்த மம்தா மருமகன் மனு தள்ளுபடி

அதெல்லாம் முடியாதுங்க! அமலாக்கத்துறை சம்மனை எதிர்த்த மம்தா மருமகன் மனு தள்ளுபடி

அதெல்லாம் முடியாதுங்க! அமலாக்கத்துறை சம்மனை எதிர்த்த மம்தா மருமகன் மனு தள்ளுபடி

3


ADDED : செப் 09, 2024 11:43 AM

Google News

ADDED : செப் 09, 2024 11:43 AM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: ஆசிரியர் பணி நியமன ஊழல் வழக்கில், அமலாக்கத்துறை சம்மனை எதிர்த்து திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மம்தா மருமகனுமான அபிஷேக் பானர்ஜி தாக்கல் செய்ய மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.

மேற்குவங்க மாநிலத்தில் கடந்த 2014ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டுகளில் ஆசிரியர்கள் பணி நியமனத்தில் ஊழல் நடந்ததாக புகார் எழுந்தது. சி.பி.ஐ., வழக்குப்பதிவு செய்து, முதல்வர் மம்தா பானர்ஜி மருமகனும், திரிணமுல் காங்கிரஸ் கட்சி மூத்த தலைவருமான அபிஷேக் பானர்ஜியிடம் விசாரணை நடத்தியது. இந்த வழக்கில் நேரில் ஆஜர் ஆகுமாறு அபிஷேக் பானர்ஜிக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்தது.

இதனை எதிர்த்து, அபிஷேக் பானர்ஜி மற்றும் அவரது மனைவி ருஜிரா பானர்ஜி சுப்ரீம் கோட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதிகள், திரிவேதி மற்றும் சந்திர சர்மா ஆகியோர் அடங்கி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அபிஷேக் அமலாக்கத்துறை சம்மனை பல முறை தவிர்த்துள்ளார். இதனால் நீதிபதிகள் அமலாக்கத்துறை சம்மனை எதிர்த்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.






      Dinamalar
      Follow us