sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

தமிழ் அதிகாரிகளுக்கு  முக்கிய பொறுப்பு

/

தமிழ் அதிகாரிகளுக்கு  முக்கிய பொறுப்பு

தமிழ் அதிகாரிகளுக்கு  முக்கிய பொறுப்பு

தமிழ் அதிகாரிகளுக்கு  முக்கிய பொறுப்பு


ADDED : ஜன 09, 2025 06:31 AM

Google News

ADDED : ஜன 09, 2025 06:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: கர்நாடகாவில் பணியாற்றி வரும் தமிழ் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளான அன்பு குமார், ராகபிரியா, கனகவல்லி ஆகியோருக்கு முக்கிய பொறுப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.

கே.எஸ்.ஆர்.டி.சி., நிர்வாக இயக்குனர் அன்புகுமாருக்கு, கூடுதல் பொறுப்பாக விவசாய துறைச் செயலர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது.

கர்நாடக திறன் மேம்பாட்டுக் கழக நிர்வாக இயக்குனர் கனகவல்லி, கர்நாடக மாநில மருந்து வினியோகக் கழகத்தின் நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பெங்களூரில் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி கமிஷனர் ஆக பணியாற்றிய ராகபிரியா, கர்நாடக திறன் மேம்பாட்டுக் கழக நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us