sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பஹல்காம் சம்பவம் மீண்டும் நடக்காதவாறு பாகிஸ்தானுக்கு பாடம் புகட்டுங்கள்; ஓவைசி

/

பஹல்காம் சம்பவம் மீண்டும் நடக்காதவாறு பாகிஸ்தானுக்கு பாடம் புகட்டுங்கள்; ஓவைசி

பஹல்காம் சம்பவம் மீண்டும் நடக்காதவாறு பாகிஸ்தானுக்கு பாடம் புகட்டுங்கள்; ஓவைசி

பஹல்காம் சம்பவம் மீண்டும் நடக்காதவாறு பாகிஸ்தானுக்கு பாடம் புகட்டுங்கள்; ஓவைசி

12


ADDED : மே 07, 2025 08:05 AM

Google News

ADDED : மே 07, 2025 08:05 AM

12


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீநகர்: ''இன்னொரு பஹல்காம் சம்பவம் மீண்டும் ஒருபோதும் நடக்காதவாறு பாகிஸ்தானுக்கு கடுமையான பாடம் கற்பிக்கப்பட வேண்டும்'' என ஏ.ஐ.எம்.ஐ.எம்., தலைவர் அசாதுதீன் ஓவைசி தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஏ.ஐ.எம்.ஐ.எம்., தலைவர் அசாதுதீன் ஓவைசி கூறியதாவது: பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளின் மறைவிடங்கள் மீது நமது பாதுகாப்புப் படையினர் நடத்திய சர்ஜிக்கல் தாக்குதல்களை நான் வரவேற்கிறேன்.

இன்னொரு பஹல்காம் சம்பவம் ஒருபோதும் நடக்காதவாறு பாகிஸ்தானுக்கு கடுமையான பாடம் கற்பிக்கப்பட வேண்டும்.

பாகிஸ்தானின் பயங்கரவாத அமைப்பின் தலைமையிடங்கள் முற்றிலுமாக அழிக்கப்பட வேண்டும். ஜெய் ஹிந்த்!. இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us