sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

காஷ்மீரில் என்கவுன்டர் பயங்கரவாதி பலி

/

காஷ்மீரில் என்கவுன்டர் பயங்கரவாதி பலி

காஷ்மீரில் என்கவுன்டர் பயங்கரவாதி பலி

காஷ்மீரில் என்கவுன்டர் பயங்கரவாதி பலி


ADDED : டிச 04, 2024 01:08 AM

Google News

ADDED : டிச 04, 2024 01:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீநகர்,

ஜம்மு - காஷ்மீரின் ஸ்ரீநகர் புறநகரில் தச்சிகம் தேசிய பூங்காவை உள்ளடக்கிய வனப்பகுதி உள்ளது.

இங்கு பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து பாதுகாப்பு படையினர் தச்சிகம் வனப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்பு படையினர் மீது, பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கியால் சுட்டனர்.

பதிலுக்கு பாதுகாப்பு படையினரும் தாக்குதல் நடத்தினர்.

இந்த மோதலில், பயங்கரவாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

தொடர்ந்து பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் சண்டை நடந்து வருவதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.






      Dinamalar
      Follow us