sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 09, 2026 ,மார்கழி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஏப்ரல் 1ல் முதல்கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி தொடக்கம்

/

ஏப்ரல் 1ல் முதல்கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி தொடக்கம்

ஏப்ரல் 1ல் முதல்கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி தொடக்கம்

ஏப்ரல் 1ல் முதல்கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி தொடக்கம்


ADDED : ஜன 08, 2026 12:25 PM

Google News

ADDED : ஜன 08, 2026 12:25 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: ஏப்ரல் 1ம் தேதி முதல்கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி ஏப்ரல் 1ம் தேதி தொடங்குவதாக மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அரசின் நலத்திட்ட உதவிகள், பொது மக்களுக்கு முறையாக சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில், 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை, நாடு முழுதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி நடக்கும். அந்த வகையில், 2011ல், நாடு தழுவிய அளவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன்பின், 2021ல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும்.

ஆனால், கொரோனா பரவல் காரணமாக அந்தப் பணி ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், நாடு முழுதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி, 2027ல் இருகட்டங்களாக நடக்கும் என மத்திய அரசு அறிவித்து இருந்தது. இது குறித்து நேற்று மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

''2027ம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் வீட்டுப்படியல் நடவடிக்கைகள் வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் செப்டம்பர் 30ம் தேதி வரை அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், அந்தந்த மாநிலமும் யூனியன் பிரதேசமும் குறிப்பிடும் 30 நாட்களுக்குள் நடைபெறும்'' என தெரிவிக்கப்பட்டு உள்ளது.






      Dinamalar
      Follow us