sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

துப்பாக்கியால் சுட்டு சிறுமி தற்கொலை

/

துப்பாக்கியால் சுட்டு சிறுமி தற்கொலை

துப்பாக்கியால் சுட்டு சிறுமி தற்கொலை

துப்பாக்கியால் சுட்டு சிறுமி தற்கொலை


ADDED : பிப் 22, 2024 02:20 AM

Google News

ADDED : பிப் 22, 2024 02:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஷாஜஹான்பூர்:உத்தர பிரதேசத்தில் 14 வயது சிறுமி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் ஷாஜஹான்பூரில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உ.பி., மாநிலம் ஷாஜஹான்பூரில் வசித்த பாரதி,14, என்ற சிறுமி பத்தாம் வகுப்பு படித்தார்.

நேற்று முன்தினம் இரவு, வீட்டில் இருந்த நாட்டுத் துப்பாக்கியை எடுத்து தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவல் அறிந்து வந்த போலீசார், உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அந்த சிறுமி எழுதி வைத்திருந்த கடிதம் கைப்பற்றப்பட்டுள்ளது.

அதில், தன் தற்கொலைக்கு யாரும் காரணம் அல்ல என அந்த சிறுமி எழுதியிருந்தார். இதுகுறித்து, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us