sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

உ.பி., சம்பலில் குறைகிறது ஹிந்துக்கள் எண்ணிக்கை

/

உ.பி., சம்பலில் குறைகிறது ஹிந்துக்கள் எண்ணிக்கை

உ.பி., சம்பலில் குறைகிறது ஹிந்துக்கள் எண்ணிக்கை

உ.பி., சம்பலில் குறைகிறது ஹிந்துக்கள் எண்ணிக்கை


ADDED : ஆக 29, 2025 12:49 AM

Google News

ADDED : ஆக 29, 2025 12:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

லக்னோ: உத்தர பிரதேசத்தின் சம்பல் பள்ளத்தாக்கில் முகலாயர் கால ஜும்மா மசூதி உள்ளது. ஹிந்து கோவிலை இடித்து விட்டு, இந்த மசூதியை கட்டியதாக குற்றச்சாட்டு எழுந்தது .

இதையடுத்து, இந்த மசூதியில் ஆய்வு நடத்த கோர்ட் உத்தரவிட்டதை தொடர்ந்து, அங்கு ஹிந்து - முஸ்லிம்கள் இடையே மோதல் ஏற்பட்டு இனக்கலவரமாக மாறியது.

கடந்த ஆண்டு நடந்த இனக்கலவரம் தொடர்பாக விசாரணை நடத்த அமைக்கப்பட்ட குழு தாக்கல் செய்த அறிக்கை:

சம்பல் பள்ளத்தாக்கில் பதான்கள் எனப்படும் பாகிஸ்தானில் இருந்து வந்தவர்களுக்கும், துருக்கியில் இருந்து வந்தவர்களுக்கும் இடையே அடிக்கடி சண்டை நடந்துள்ளது .

கடந்த 1947ம் ஆண்டு நம் நாடு சுதந்திரம் அடைந்தபோது, 47 சதவீதமாக இருந்த ஹிந்துக்கள் எண்ணிக்கை தற்போது 15 முதல் 20 சதவீதமாக குறைந்துள்ளது. தற்போது சம்பல் பகுதியில் 85 சதவீத முஸ்லிம்கள் வசிக்கின்றனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us