sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 20, 2025 ,ஐப்பசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பிரதமர் புதிதாக எதையும் பேசவில்லை: பிரியங்கா

/

பிரதமர் புதிதாக எதையும் பேசவில்லை: பிரியங்கா

பிரதமர் புதிதாக எதையும் பேசவில்லை: பிரியங்கா

பிரதமர் புதிதாக எதையும் பேசவில்லை: பிரியங்கா

27


ADDED : டிச 14, 2024 08:35 PM

Google News

ADDED : டிச 14, 2024 08:35 PM

27


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: லோக்சபாவில் பிரதமர் மோடி புதிதாக எதையும் பேசவில்லை, '' என வயநாடு தொகுதி காங்கிரஸ் எம்.பி., பிரியங்கா கூறியுள்ளார்.

அரசியலமைப்புச் சட்டத்தின் 75வது ஆண்டு விழா குறித்த சிறப்பு விவாதம் லோக்சபாவில் நேற்று துவங்கியது. இந்த விவாதத்தில் பிரதமர் மோடி, இன்று மாலை பேசினார். அப்போது காங்கிரசை கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார்.

இது தொடர்பாக வயநாடு தொகுதி எம்.பி.,யான காங்கிரசைச் சேர்ந்த பிரியங்கா கூறியதாவது: லோக்சபாவில் பிரதமர் மோடி புதிதாகவும், ஆக்கப்பூர்வமாகவும் பேசவில்லை. அவரது பேச்சு சலிப்பை ஏற்படுத்தியது. அவர் புதிதாக ஏதாவது பேசுவார் என எதிர்பார்த்தேன். ஆனால், 11 வெற்று வாக்குறுதிகள் பற்றி தான் அவர் பேசினார். ஊழலை அவர் பொறுத்துக் கொள்ள முடியாது என்றால், அதானி குறித்து அவர் விவாதமாவது நடத்தியிருக்க வேண்டும். இவ்வாறு பிரியங்கா கூறினார்.






      Dinamalar
      Follow us