sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 20, 2025 ,ஐப்பசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

காஷ்மீர் தாக்குதலில் நூலிழையில் தப்பிய கேரளா ஐகோர்ட் நீதிபதிகள்!

/

காஷ்மீர் தாக்குதலில் நூலிழையில் தப்பிய கேரளா ஐகோர்ட் நீதிபதிகள்!

காஷ்மீர் தாக்குதலில் நூலிழையில் தப்பிய கேரளா ஐகோர்ட் நீதிபதிகள்!

காஷ்மீர் தாக்குதலில் நூலிழையில் தப்பிய கேரளா ஐகோர்ட் நீதிபதிகள்!

11


ADDED : ஏப் 23, 2025 02:51 PM

Google News

ADDED : ஏப் 23, 2025 02:51 PM

11


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீநகர்: காஷ்மீரில் நடந்த தாக்குதலில் இருந்து, கேரளா ஐகோர்ட் நீதிபதிகள் அஜித் குமார், கிரிஷ், நரேந்திரன் ஆகிய 3 பேர் மற்றும் அவர்களது குடும்பத்தினர் நூலிழையில் உயிர் தப்பினர்.

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் மாவட்டத்தில் தாக்குதல் நடந்த இடத்திற்கு கேரளா ஐகோர்ட் நீதிபதிகள் அஜித் குமார், கிரிஷ், நரேந்திரன் ஆகிய 3 பேர் சுற்றுலா சென்று இருந்தனர். அவர்கள் பஹல்காம் பகுதியில் பல்வேறு இடங்களுக்கு சுற்றிப்பார்த்து விட்டு திருப்பினர்.

அவர்கள் திரும்பிய சிறிது நேரத்தில் தான் அப்பகுதியில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி உள்ளனர். இதனால் நீதிபதிகள் 3 பேர் மற்றும் அவர்களது குடும்பத்தினர் நூலிழையில் உயிர் தப்பினர்.

பஹல்காம் மாவட்டம் முக்கிய சுற்றுலா தலமாக விளங்குகிறது. இப்பகுதி எப்போதும் சுற்றுலா பயணியர் நிறைந்து காணப்படும். இங்கு தான் ஒரு மாதமாக சுற்றுலா பயணிகள் திட்டம் தீட்டி தாக்குதல் நடத்தி உள்ளனர் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

மவுன அஞ்சலி

பஹல்காம் மாவட்டத்தில் நடந்த தாக்குதலில் உயிரிழந்தவருக்காக, சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.






      Dinamalar
      Follow us