sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 20, 2025 ,ஐப்பசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

சபரிமலையில் இந்த ஆண்டுக்கான மண்டல கால சீசன் தொடங்கியது

/

சபரிமலையில் இந்த ஆண்டுக்கான மண்டல கால சீசன் தொடங்கியது

சபரிமலையில் இந்த ஆண்டுக்கான மண்டல கால சீசன் தொடங்கியது

சபரிமலையில் இந்த ஆண்டுக்கான மண்டல கால சீசன் தொடங்கியது


ADDED : நவ 16, 2024 04:44 AM

Google News

ADDED : நவ 16, 2024 04:44 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சபரிமலை: கார்த்திகை ஒன்றாம் தேதியான இன்று அதிகாலை 3:00 மணிக்கு புதிய மேல் சாந்தி அருண்குமார் நம்பூதிரி கோயில் முன்புறம் உள்ள மணியை ஒலிக்க செய்து நடை திறந்ததும் இந்த ஆண்டுக்கான மண்டல கால சீசன் தொடங்கியது .

நடை திறந்த பின்னர் தந்திரி கண்டரரு ராஜீவரரு ஸ்ரீ கோயிலுக்குள் வந்து ஐயப்பன் விக்கரகத்தில் அபிஷேகம் நடத்தி மண்டல காலத்தை நெய்யபிஷேகத்தை தொடங்கி வைத்தார்.தொடர்ந்து பிரசாதம் வழங்கப்பட்டது. கார்த்திகை புலரியில் ஐயப்பனை வணங்க பக்தர்களின் நீண்ட கியூ காணப்பட்டது.

நடை திறந்த போது சுவாமியே சரணம் ஐயப்பா என்ற கோஷம் விண்ணை தொடும் அளவு எழுந்தது. நெய்யபிஷேகம் தொடங்கிய பின்னர் தந்திரி மற்றும் மேல் சாந்திகள் கோயில் முன்புறமுள்ள மண்டபத்தில் கணபதி ஹோமம் நடத்தினர். தொடர்ந்து வழக்கமான பூஜைகள் நடைபெற்று வருகிறது. டிசம்பர் 26 ஆம் தேதி வரை இந்த மண்டல கால பூஜைகள் நடைபெறும்.






      Dinamalar
      Follow us