sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

நம்மை எதிர்த்தவர்கள் நண்பர்களாகிவிட்டனர்: நுாற்றாண்டு விழாவில் ஆர்எஸ்எஸ் தலைவர் பேச்சு

/

நம்மை எதிர்த்தவர்கள் நண்பர்களாகிவிட்டனர்: நுாற்றாண்டு விழாவில் ஆர்எஸ்எஸ் தலைவர் பேச்சு

நம்மை எதிர்த்தவர்கள் நண்பர்களாகிவிட்டனர்: நுாற்றாண்டு விழாவில் ஆர்எஸ்எஸ் தலைவர் பேச்சு

நம்மை எதிர்த்தவர்கள் நண்பர்களாகிவிட்டனர்: நுாற்றாண்டு விழாவில் ஆர்எஸ்எஸ் தலைவர் பேச்சு

1


ADDED : ஆக 26, 2025 10:18 PM

Google News

1

ADDED : ஆக 26, 2025 10:18 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: 'முன்பு நம்மை எதிர்த்தவர்கள் இப்போது நம் நண்பர்களாகிவிட்டனர். கடந்த காலங்களில் கூட அவர்களை எதிரிகளாக நாம் பார்த்ததில்லை,' என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கூறினார்.

டில்லியில் ஆர்எஸ்எஸ் நுாற்றாண்டு விழாவின், 100 ஆண்டுகால ஆர்எஸ்எஸ் பயணம்: புதிய எல்லைகள் என்ற பெயரில் மூன்று நாள் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கத்தை ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தொடங்கி வைத்தார்.

மோகன் பகவத் பேசியதாவது:

முன்பு நம்மை எதிர்த்தவர்கள் இப்போது நம் நண்பர்களாகி விட்டனர். கடந்த காலங்களில் கூட அவர்களை எதிரிகளாக நாங்கள் பார்த்ததில்லை.

நமது அமைப்பு குறித்த தவறான கருத்துக்களை அகற்றவும், சுயம்சேவகர்களை எவ்வாறு பார்க்கிறார்கள் என்பதை எடுத்துக்காட்டும் வகையில் இந்த நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன.

பாரதிய, இந்து மற்றும் சனாதனி போன்ற வார்த்தைகள் அனைத்தும் ஒன்றே.

இவ்வாறு மோகன் பகவத் பேசினார்.






      Dinamalar
      Follow us