sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

கிராம டெம்போ மோதி மூன்று வயது குழந்தை பலி

/

கிராம டெம்போ மோதி மூன்று வயது குழந்தை பலி

கிராம டெம்போ மோதி மூன்று வயது குழந்தை பலி

கிராம டெம்போ மோதி மூன்று வயது குழந்தை பலி


ADDED : டிச 13, 2024 12:05 AM

Google News

ADDED : டிச 13, 2024 12:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வசந்த் குஞ்ச்: தென்மேற்கு டில்லியின் வசந்த் குஞ்ச் பகுதியில் உள்ள ஜே.ஜே.பந்து முகாம் அருகே கிராம சேவா டெம்போ மோதியதில் மூன்று வயது குழந்தை உயிரிழந்தது.

சாலையை கடக்க முயன்ற குழந்தை மீது வேகமாக வந்த டெம்போ மோதியது. இதில் குழந்தை படுகாயமடைந்தது. உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

திங்கட்கிழமை இந்த விபத்து நடந்ததாக அதிகாரி கூறினார்.

தனியார் மருத்துவமனையில் இருந்து வசந்த் குஞ்ச் வடக்கு காவல் நிலையத்திற்கு விபத்து குறித்து புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப் பதிவு செய்து டெம்போ டிரைவர் ரோஹித் என்பவரை கைது செய்தனர். விபத்து ஏற்படுத்திய வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.






      Dinamalar
      Follow us