sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஊழியரை தாக்கிய புலி; திருவனந்தபுரம் மிருகக்காட்சி சாலையில் சம்பவம்

/

ஊழியரை தாக்கிய புலி; திருவனந்தபுரம் மிருகக்காட்சி சாலையில் சம்பவம்

ஊழியரை தாக்கிய புலி; திருவனந்தபுரம் மிருகக்காட்சி சாலையில் சம்பவம்

ஊழியரை தாக்கிய புலி; திருவனந்தபுரம் மிருகக்காட்சி சாலையில் சம்பவம்


ADDED : ஜூலை 27, 2025 09:44 PM

Google News

ADDED : ஜூலை 27, 2025 09:44 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் மிருகக்காட்சி சாலையில், ஊழியரை புலி தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவனந்தபுரத்தில் மிருகக்காட்சி சாலை உள்ளது. இங்குள்ள புலி கூண்டில் உள்ள தண்ணீரை கம்பிக்கு வெளியே இருந்த படி, அங்கு பணிபுரியும் ஊழியர் ராமச்சந்திரன் என்பவர் சுத்தம் செய்ய முயன்று உள்ளார். அப்போது அங்கே இருந்த பெண் புலி, அவரை கடுமையாக தாக்கி உள்ளது.

இதில், அந்த ஊழியருக்கு தலை மற்றும் நெற்றியில் காயம் ஏற்பட்டு உள்ளது. உடனடியாக அங்கிருந்த சக ஊழியர்கள் அவரை மீட்டு, திருவனந்தபுரம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

இதுகுறித்து மிருகக்காட்சி சாலையின் இயக்குநர் மஞ்சு தேவி கூறியதாவது; காயம்பட்ட ராமச்சந்திரன் மேற்பார்வையாளராக இருக்கிறார். புலி கூண்டின் பொறுப்பாளரும் அவரே.

புலி தாக்கியது எதிர்பாராத ஒன்று. கூண்டிற்குள் குடிநீரை மாற்ற அவர் முயன்ற போது புலி தாக்கி இருக்கிறது என்றார்.






      Dinamalar
      Follow us