sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

தெலுங்கானாவில் நாளை பந்த்

/

தெலுங்கானாவில் நாளை பந்த்

தெலுங்கானாவில் நாளை பந்த்

தெலுங்கானாவில் நாளை பந்த்


ADDED : ஜூலை 21, 2011 05:52 PM

Google News

ADDED : ஜூலை 21, 2011 05:52 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஐதராபாத் : தெலுங்கானா மாநிலம் அமையக்கோரி, தலைநகர் டில்லியில் மண்டாடி யெட்டி என்ற மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.

யெட்டியின் உடலை ஆந்திரபவனில் வைக்க அனுமதி கோரப்பட்டது. ஆனால் இதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனைக் கண்டித்து தெலுங்கானா பகுதியில் நாளை பந்த் நடத்த தெலுங்கானா அமைப்புக் குழுவினர் முடிவு செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us