sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மகளிடம் தொந்தரவு: தட்டிக்கேட்ட தந்தையின் ஆட்டோ எரிப்பு

/

மகளிடம் தொந்தரவு: தட்டிக்கேட்ட தந்தையின் ஆட்டோ எரிப்பு

மகளிடம் தொந்தரவு: தட்டிக்கேட்ட தந்தையின் ஆட்டோ எரிப்பு

மகளிடம் தொந்தரவு: தட்டிக்கேட்ட தந்தையின் ஆட்டோ எரிப்பு


ADDED : ஆக 03, 2025 11:54 PM

Google News

ADDED : ஆக 03, 2025 11:54 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாலக்காடு:

மகளை தொந்தரவு செய்வதை தட்டிக்கேட்ட தந்தையின் ஆட்டோவை எரித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கேரள மாநிலம் பாலக்காடு மேப்பரம்பு பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஒருவரின் மகளை, அப்பகுதியைச் சேர்ந்த ஆஷிப் 30, தொந்தரவு செய்து வந்துள்ளார்.

நேற்று முன்தினம், பெண்ணின் தந்தை இதை தட்டிக்கேட்டுள்ளார். அதில் ஆத்திரமடைந்த ஆஷிப், நள்ளிரவு அவரது வீட்டிற்கு வந்து ஆட்டோவை தீ வைத்து எரித்துள்ளார்.

இது தொடர்பாக பாலக்காடு டவுன் மேற்கு போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. ஆஷிப்பை போலீசார் நேற்று கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us