sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ரூ.22 லட்சம் கஞ்சா கடத்திய இருவர் கைது

/

ரூ.22 லட்சம் கஞ்சா கடத்திய இருவர் கைது

ரூ.22 லட்சம் கஞ்சா கடத்திய இருவர் கைது

ரூ.22 லட்சம் கஞ்சா கடத்திய இருவர் கைது


ADDED : ஜன 02, 2025 09:32 PM

Google News

ADDED : ஜன 02, 2025 09:32 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மோகன் கார்டன்: 21.5 லட்ச ரூபாய் மதிப்புள்ள கஞ்சாவுடன் ராஜஸ்தானை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

டில்லியில் போதைப் பொருள் விற்கப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில் சிறப்பு போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்தனர். கடந்த மாதம் 23ம் தேதி விஹார் மோகன் கார்டன் பகுதியை சுற்றி வளைத்த போலீசார், அங்கு சந்தேகப்படும்படி இருந்த இருவரை பிடித்தனர்.

அவர்களிடம் விசாரித்தபோது, அவர்கள் கஞ்சா விற்க முயன்றது தெரிய வந்தது. ராஜஸ்தானைச் சேர்ந்த அவர்களிடம் இருந்து 21.5 லட்சம் மதிப்புள்ள 21.6 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த காரில் கஞ்சா மறைத்து வைக்கப்பட்டிருந்தது.

இருவரும் ராஜஸ்தானின் அல்வாரில் வசிக்கும் கமல் சிங், 33, அசோக் குமார், 26, என்பது தெரிய வந்தது. கமல் சிங் மீது போதைப் பொருள் கடத்தல், ஆயுதங்கள் வைத்திருத்தல், கொலை முயற்சி உள்ளிட்ட 25 வழக்குகள் உள்ளன.

அசோக் மீது மூன்று திருட்டு வழக்குகள் உள்ளன. இவர்கள் இருவரும் டில்லி, ராஜஸ்தான், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் போதைப்பொருள் கடத்தி விற்று வந்தது தெரிய வந்தது.






      Dinamalar
      Follow us