sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

இரு குற்றவாளிகள் பெங்களூரில் கைது

/

இரு குற்றவாளிகள் பெங்களூரில் கைது

இரு குற்றவாளிகள் பெங்களூரில் கைது

இரு குற்றவாளிகள் பெங்களூரில் கைது


ADDED : ஜன 09, 2025 10:06 PM

Google News

ADDED : ஜன 09, 2025 10:06 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: பெங்களூரில் தலைமறைவாக இருந்த நந்து கும்பலைச் சேர்ந்த இரண்டு ஷார்ப் ஷூட்டர்களை டில்லி போலீசார் கைது செய்தனர்.

ஹரியானாவில் நடந்த மூன்று கொலை வழக்குகளில் கபில் சங்வான் என்ற நந்து கும்பலைச் சேர்நம்த சாஹில் என்ற போலி, விஜய் கெலாட் ஆகிய இருவரை போலீசார் தேடி வந்தனர்.

ஹரியானா, உத்தர பிரதேசம், ஹிமாசல பிரதேசம், பஞ்சாப், கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் அவர்களை சிறப்பு படை போலீசார் தேடினர். இந்நிலையில் பெங்களூரில் அவர்கள் தலைமறைவாக இருப்பது தெரிய வந்தது.

குறிப்பிட்ட பகுதியில் புதன்கிழமை இரவு இருவரையும் சுற்றிவளைத்து தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து மூன்று மொபைல் போன்கள் மற்றும் 2 லட்ச ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us