sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

விஜயபுராவில் இரண்டு முறை நில நடுக்கம்

/

விஜயபுராவில் இரண்டு முறை நில நடுக்கம்

விஜயபுராவில் இரண்டு முறை நில நடுக்கம்

விஜயபுராவில் இரண்டு முறை நில நடுக்கம்


ADDED : ஜன 29, 2024 11:07 PM

Google News

ADDED : ஜன 29, 2024 11:07 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விஜயபுரா: விஜயபுரா மாவட்டத்தில் நேற்று அதிகாலை 12:22 மணிக்கும், 1:20 மணிக்கும் விஜயபுரா நகரம், பசவனபாகேவாடியில் உள்ள மனகோலி டவுனில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இதை உணர்ந்த அப்பகுதி மக்கள், அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர். சில வினாடிகள், நில நடுக்கம் நீடித்தது. வீட்டில் இருந்த சில பொருட்கள் கீழே விழுந்தன. அதிகாலை வரை மக்கள் வீட்டுக்குள் செல்லாமல், சாலையிலேயே பொழுதை கழித்தனர்.

ரிக்டர் அளவு கோலில் 2.9 நிலநடுக்கம் பதிவாகி உள்ளது. பூமிக்கு அடியில் 5 கி.மீ., இந்த நடுக்கம் ஏற்பட்டு உள்ளது.

தகவல் அறிந்த மாநில தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மற்றும் நிபுணர்கள், நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் சென்று ஆய்வு செய்தனர்.

இம்மாவட்டத்தில், கடந்தாண்டு மட்டும் பத்துக்கும் மேற்பட்ட முறை நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us