sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மரத்தில் பைக் மோதி இருவர் உயிரிழப்பு

/

மரத்தில் பைக் மோதி இருவர் உயிரிழப்பு

மரத்தில் பைக் மோதி இருவர் உயிரிழப்பு

மரத்தில் பைக் மோதி இருவர் உயிரிழப்பு


ADDED : ஜன 22, 2025 08:35 PM

Google News

ADDED : ஜன 22, 2025 08:35 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கபுர்தலா:பஞ்சாப் மாநிலத்தில், மரத்தில் பைக் மோதி இருவர் உயிரிழந்தனர். காயம் அடைந்த ஒருவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

கபுர்தாலா மாவட்டம் மெஹ்மத்பூர் கிராமத்தைச் சேர்ந்த பிரப்தீப் சிங், ஜஷன் பிரீத் சிங் மற்றொருவர், நேற்று முன் தினம் இரவு ஒரே பைக்கில் சென்றனர். ராம்கர் அருகே, கட்டுப்பாட்டை இழந்த பைக், சாலையோர மரத்தில் மோதியது. மூவரும் தூக்கி வீசப்பட்டனர். பிரப்தீப் சிங் மற்றும் ஜஷன்ப்ரீத் சிங் ஆகிய இருவரும் அதே இடத்தில் உயிரிழந்தனர். பலத்த காயம் அடைந்த அவர்களின் நண்பர், ஜலந்தர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

உடற்கூறு ஆய்வுக்குப் பின், இருவர் உடல்களும் குடும்பத்தினரிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டன.






      Dinamalar
      Follow us