sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 02, 2025 ,ஐப்பசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஜம்மு காஷ்மீரில் ராணுவ வீரர்கள் இருவர் வீரமரணம்

/

ஜம்மு காஷ்மீரில் ராணுவ வீரர்கள் இருவர் வீரமரணம்

ஜம்மு காஷ்மீரில் ராணுவ வீரர்கள் இருவர் வீரமரணம்

ஜம்மு காஷ்மீரில் ராணுவ வீரர்கள் இருவர் வீரமரணம்

3


UPDATED : பிப் 11, 2025 06:10 PM

ADDED : பிப் 11, 2025 06:09 PM

Google News

UPDATED : பிப் 11, 2025 06:10 PM ADDED : பிப் 11, 2025 06:09 PM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் நேரிட்ட குண்டு வெடிப்பில் ராணுவ வீரர்கள் இருவர் வீர மரணம் அடைந்தனர்.

ஜம்மு காஷ்மீர் அக்னுார் பகுதியில் அமைந்துள்ள எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது.

கேப்டன் கே.எஸ்.பக்சி, நாயக் முகேஷ் ஆகிய இருவரும் குண்டு வெடிப்பில் பலியாகி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சம்பவ இடத்தில் கூடுதலாக, ராணுவம், துணை ராணுவப்படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்திய ராணுவத்தின் ஒயிட் நைட் கார்ப்ஸ் படைப்பிரிவினர், வீரர்கள் உயிரிழந்த தகவலை உறுதி செய்துள்ளனர். 'நாட்டுக்காக தங்கள் உயிரை தியாகம் செய்துள்ள வீரர்கள் இருவருக்கும் தலைவணங்கி மரியாதை செலுத்துவதாக' ஒயிட் நைட்ஸ் படைப்பிரிவு தெரிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us