sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

இரு பயங்கரவாதிகள் காஷ்மீரில் சுட்டுக்கொலை

/

இரு பயங்கரவாதிகள் காஷ்மீரில் சுட்டுக்கொலை

இரு பயங்கரவாதிகள் காஷ்மீரில் சுட்டுக்கொலை

இரு பயங்கரவாதிகள் காஷ்மீரில் சுட்டுக்கொலை


ADDED : பிப் 01, 2025 01:56 AM

Google News

ADDED : பிப் 01, 2025 01:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஜம்மு, :ஜம்மு - காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள எல்லை பகுதியில், பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பது பாதுகாப்பு படையினருக்கு தெரியவந்தது.

இதையடுத்து, கரி கர்மாரா பகுதியில் இருந்த பாதுகாப்பு படையினர் உஷார் படுத்தப்பட்டனர்.

இந்நிலையில் நேற்று துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன், பாக்., பகுதிக்குள் இருந்து, நம் எல்லைக்குள் ஊடுருவ முயன்றனர். இதை கண்காணித்த பாதுகாப்பு படையினர், பயங்கரவாதிகளை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். அவர்களும் திருப்பிச் சுட்டனர்.

நீண்ட நேரம் நீடித்த இந்த சண்டையில், இரண்டு பயங்கரவாதிகளும் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இதை தொடர்ந்து நடந்த தேடுதல் வேட்டையில், துப்பாக்கி சண்டை நடைபெற்ற பகுதியில் இருந்து ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.






      Dinamalar
      Follow us