sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

நீருக்கடியில் மெட்ரோ ரயில் சேவை: பிரதமர் மோடி துவக்கி வைத்தார்

/

நீருக்கடியில் மெட்ரோ ரயில் சேவை: பிரதமர் மோடி துவக்கி வைத்தார்

நீருக்கடியில் மெட்ரோ ரயில் சேவை: பிரதமர் மோடி துவக்கி வைத்தார்

நீருக்கடியில் மெட்ரோ ரயில் சேவை: பிரதமர் மோடி துவக்கி வைத்தார்


UPDATED : மார் 06, 2024 10:45 AM

ADDED : மார் 06, 2024 10:44 AM

Google News

UPDATED : மார் 06, 2024 10:45 AM ADDED : மார் 06, 2024 10:44 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோல்கட்டா: மேற்கு வங்கத்தில் ஹூக்ளி நதிக்கடியில் மெட்ரோ ரயில் சேவையை இன்று பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.

மேற்குவங்க மாநிலம் கிழக்கு-மேற்கு வழித்தடத்தின் ஒரு பகுதியான 16.5 கி.மீ தூரத்திலான ஹவுரா மைதானம் -எஸ்பிளனேட் மெட்ரோ பாதை இடையே ஹூக்ளி நதியின் நீர் மட்டத்தில் இருந்து 16 மீ ஆழத்தில் 520 மீ தூரத்துக்கு மெட்ரோ ரயில் பாதை வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவின் முதல் நீருக்கடியில் செல்லும் மெட்ரோ ரயில் சேவை என கூறப்படுகிறது.

Image 1241217இதன் சேவையை பிரதமர் மோடி இன்று (மார்ச் 6) கொடியசைத்து துவக்கி வைத்தார். பள்ளி சிறுவர்கள் பலரும் இந்த மெட்ரோவில் பயணித்து மகிழ்ந்தனர். பிரதமர் மோடியும் பள்ளி மாணவர்கள் இடையே அமர்ந்து உரையாடியபடியே சென்றார்.






      Dinamalar
      Follow us