UPDATED : பிப் 01, 2026 04:05 PM
ADDED : பிப் 01, 2026 12:47 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நமது நிருபர்
மத்திய பட்ஜெட்டை இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த நிலையில், பங்குச்சந்தைகள் சரிந்துள்ளன.
மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதால், இன்று (பிப்ரவரி 01) 26 ஆண்டுகளுக்கு பின் பங்குச்சந்தை வழக்கம் போல் இயங்கியது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உரையை நிறைவு செய்த உடன் பங்குச்சந்தைகள் சரிந்துள்ளன.
மும்பை பங்குசந்தை குறியீடு 1,926 புள்ளிகளும், தேசிய பங்குச்சந்தை குறியீடு சுமார் 600 புள்ளிகள் சரிவுடன் தொடங்கி உள்ளது. பெரும்பாலான நிறுவனங்களின் பங்குகள் சரிவை சந்தித்துள்ளன.

