sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மூணாறில் வழக்கத்துக்கு மாறாக உறைபனி

/

மூணாறில் வழக்கத்துக்கு மாறாக உறைபனி

மூணாறில் வழக்கத்துக்கு மாறாக உறைபனி

மூணாறில் வழக்கத்துக்கு மாறாக உறைபனி


ADDED : பிப் 08, 2025 01:25 AM

Google News

ADDED : பிப் 08, 2025 01:25 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மூணாறு:கேரள மாநிலம் மூணாறில் வழக்கத்துக்கு மாறாக உறைபனி ஏற்பட்டது.

மூணாறில் டிசம்பர் இறுதி அல்லது ஜன. 15க்குள் உறைபனி ஏற்படுவது வழக்கம். நடப்பு குளிர் காலத்தில் டிச.24, ஜன.4,5 மற்றும் ஜன.27 ஆகிய நாட்களில் உறைபனி ஏற்பட்டது.

தற்போது மூணாறைச் சுற்றி பல பகுதிகளில் நேற்று குளிர் அதிகரித்தது. செண்டுவாரை எஸ்டேட்டில் காலை குறைந்தபட்ச வெப்ப நிலை ' ஜீரோ' டிகிரி செல்சியஸ் ஆக பதிவாகி உறைபனி ஏற்பட்டது.

சைலன்ட்வாலி, தேவிகுளம், லெட்சுமி, நல்லதண்ணி ஆகிய எஸ்டேட் பகுதிகளில் 3 டிகிரி, சிவன்மலை எஸ்டேட் 4 டிகிரி, மாட்டுபட்டி எஸ்டேட் 5 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை பதிவானது. மூணாறுக்கு வெளிநாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ள நிலையில், தற்போது நிலவும் பருவ நிலை அவர்களுக்கு மிகவும் ஏற்றதாக அமைந்தது.






      Dinamalar
      Follow us