sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

வயநாடு நிலச்சரிவு: இரங்கல் செய்தி அனுப்பினார் சீன பிரதமர்

/

வயநாடு நிலச்சரிவு: இரங்கல் செய்தி அனுப்பினார் சீன பிரதமர்

வயநாடு நிலச்சரிவு: இரங்கல் செய்தி அனுப்பினார் சீன பிரதமர்

வயநாடு நிலச்சரிவு: இரங்கல் செய்தி அனுப்பினார் சீன பிரதமர்

10


UPDATED : ஆக 04, 2024 06:19 PM

ADDED : ஆக 04, 2024 04:34 PM

Google News

UPDATED : ஆக 04, 2024 06:19 PM ADDED : ஆக 04, 2024 04:34 PM

10


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் 308 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்து சீன பிரதமர் லி கியாங், பிரதமர் மோடிக்கு செய்தி அனுப்பி உள்ளார்.

இது தொடர்பாக இந்தியாவிற்கான சீனதூதர் ஷியு பெயிகோங் வெளியிட்ட சமூக வலைதளப்பதிவில் கூறியுள்ளதாவது: மோடிக்கு, கேரளாவில் ஏற்பட்ட நிலச்சரிவுக்கு இரங்கல் தெரிவித்து லி கியாங் செய்தி அனுப்பி உள்ளார். அதில், கேரளாவில் ஏற்பட்ட பேரழிவில் பலர் உயிரிழந்துள்ள செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். இறந்தவர்களின் குடும்பத்திற்கு சீன அரசு சார்பில் இரங்கல் தெரிவிக்கிறேன் எனக்கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us