sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

நாங்கள் ஓடிவிட்டோம், திரும்பிப் பார்க்கவே இல்லை: நூலிழையில் தப்பிய நாக்பூர் தம்பதி பேட்டி

/

நாங்கள் ஓடிவிட்டோம், திரும்பிப் பார்க்கவே இல்லை: நூலிழையில் தப்பிய நாக்பூர் தம்பதி பேட்டி

நாங்கள் ஓடிவிட்டோம், திரும்பிப் பார்க்கவே இல்லை: நூலிழையில் தப்பிய நாக்பூர் தம்பதி பேட்டி

நாங்கள் ஓடிவிட்டோம், திரும்பிப் பார்க்கவே இல்லை: நூலிழையில் தப்பிய நாக்பூர் தம்பதி பேட்டி

4


UPDATED : ஏப் 22, 2025 10:26 PM

ADDED : ஏப் 22, 2025 10:05 PM

Google News

UPDATED : ஏப் 22, 2025 10:26 PM ADDED : ஏப் 22, 2025 10:05 PM

4


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீநகர்: நாக்பூரைச் சேர்ந்த ஒரு சுற்றுலாத் தம்பதியினர், ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவம் குறித்து விளக்கம் அளித்தனர்.

ஜம்மு - காஷ்மீரின் அனந்த் நாக் மாவட்டத்தின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 28 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக அஞ்சப்படுகிறது. 12க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீதான கொடிய பயங்கரவாதத் தாக்குதலில் இருந்து நூலிழையில் தப்பிய நாக்பூர் தம்பதி தங்கள் சிலிர்க்க வைக்கும் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டனர்.

அந்தத் தம்பதியினர், அந்த இடத்தை விட்டு வெளியேறிய சில நிமிடங்களுக்குப் பிறகு தாக்குதல் நடந்ததாக தெரிவித்தனர்.

'நீண்ட நேரம் துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டது. எல்லோரும் ஓடிக்கொண்டிருந்தனர், தப்பிக்க முயன்றனர். நாங்கள் திரும்பிப் பார்க்கவே இல்லை, நாங்கள் தப்பிக்க விரும்பினோம்,' என்று அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us