sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பக்தி இல்லாத இடத்தில் புனிதம் இருக்காது: சத்குரு

/

பக்தி இல்லாத இடத்தில் புனிதம் இருக்காது: சத்குரு

பக்தி இல்லாத இடத்தில் புனிதம் இருக்காது: சத்குரு

பக்தி இல்லாத இடத்தில் புனிதம் இருக்காது: சத்குரு

18


ADDED : செப் 22, 2024 06:40 PM

Google News

ADDED : செப் 22, 2024 06:40 PM

18


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: 'பக்தி இல்லாத இடத்தில் புனிதம் இருக்காது. ஹிந்து கோவில்களை அரசு நிர்வகிக்காமல், பக்தியுள்ள ஹிந்துக்கள் நடத்த வேண்டிய காலம் இது' என்று, ஈஷா யோகா நிறுவனர் சத்குரு தெரிவித்துள்ளார்.

திருப்பதி கோவில் லட்டு பிரசாதத்தில் விலங்கு கொழுப்பு கலந்தது ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய இந்த விவகாரம் குறித்து ஈஷா யோகா நிறுவனர் சத்குரு, சமூக வலைதள பதிவில் கூறியிருப்பதாவது: கோவில் பிரசாதத்தில் பக்தர்கள் மாட்டுக் கொழுப்பை உண்பது, அருவருப்பு என்பதை விடவும் கொடுமையானது. அரசு நிர்வாகம் செய்யாமல், பக்தர்களே கோவில்களை நிர்வாகம் செய்ய வேண்டும் என்பது, இதனால் தான்.

பக்தி இல்லாத இடத்தில் புனிதம் இருக்காது. ஹிந்து கோவில்களை, அரசு நிர்வகிக்காமல், பக்தியுள்ள ஹிந்துக்கள் நடத்த வேண்டிய காலம் இது.இவ்வாறு சத்குரு தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us