sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பெண் போலீஸ் ஏட்டு துாக்கிட்டு தற்கொலை

/

பெண் போலீஸ் ஏட்டு துாக்கிட்டு தற்கொலை

பெண் போலீஸ் ஏட்டு துாக்கிட்டு தற்கொலை

பெண் போலீஸ் ஏட்டு துாக்கிட்டு தற்கொலை


ADDED : பிப் 17, 2024 11:19 PM

Google News

ADDED : பிப் 17, 2024 11:19 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராம்நகர் : விடுப்பில் இருந்த நிலையில், பெண் போலீஸ் ஏட்டு துாக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

ராம்நகர் ஹரோஹள்ளி தியாவசந்திரா கிராமத்தின் மஞ்சுஸ்ரீ, 27. இவருக்கு திருமணம் ஆகவில்லை. பெங்களூரு மைக்கோ லே - அவுட் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றினார்.

இரண்டு மாதங்களுக்கு முன்பு, சிவாஜி நகர் போலீஸ் நிலையத்திற்கு மாற்றம் செய்யப்பட்டார். 10 நாட்களுக்கு முன்பு, உடல்நலக்குறைவு என்று கூறி, விடுப்பில் சென்றார்.

நேற்று முன்தினம் இரவு, வீட்டில் துாக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். காரணம் தெரியவில்லை. பணியிட மாற்றம் செய்யப்பட்டதால் மன உளைச்சலில் தற்கொலை செய்தாரா அல்லது வேறு காரணமா என்று போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us