sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

சட்டவிரோத நிலம் ஒதுக்கீடு விசாரணைக்கு எடியூரப்பா ஆஜர்

/

சட்டவிரோத நிலம் ஒதுக்கீடு விசாரணைக்கு எடியூரப்பா ஆஜர்

சட்டவிரோத நிலம் ஒதுக்கீடு விசாரணைக்கு எடியூரப்பா ஆஜர்

சட்டவிரோத நிலம் ஒதுக்கீடு விசாரணைக்கு எடியூரப்பா ஆஜர்


ADDED : செப் 21, 2024 11:26 PM

Google News

ADDED : செப் 21, 2024 11:26 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: சட்டவிரோதமாக நிலம் ஒதுக்கிய வழக்கில், முன்னாள் முதல்வர் எடியூரப்பா, லோக் ஆயுக்தா முன் விசாரணைக்கு ஆஜரானார்.

கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா, 81. இவர் முதல்வராக இருந்தபோது, பெங்களூரு கங்கேனஹள்ளியில் 1.11 ஏக்கர் நிலத்தை சட்டவிரோதமாக ஒதுக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து லோக் ஆயுக்தா விசாரணை நடத்துகிறது.

விசாரணைக்கு ஆஜராகுமாறு எடியூரப்பாவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருந்தது. நேற்று நடந்த விசாரணையில், விதான் சவுதா அருகே உள்ள, லோக் ஆயுக்தா அலுவலகத்தில் எடியூரப்பா ஆஜரானார்.

ஒரு மணி நேரம் நடந்த விசாரணையில், அதிகாரி கேட்ட கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார். பின், அவர் புறப்பட்டுச் சென்றார்.






      Dinamalar
      Follow us