sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

அனைத்து மாநிலங்களுக்கும் எடுத்துக்காட்டாக திகழும் உ.பி: ராஜ்நாத் சிங் பாராட்டு

/

அனைத்து மாநிலங்களுக்கும் எடுத்துக்காட்டாக திகழும் உ.பி: ராஜ்நாத் சிங் பாராட்டு

அனைத்து மாநிலங்களுக்கும் எடுத்துக்காட்டாக திகழும் உ.பி: ராஜ்நாத் சிங் பாராட்டு

அனைத்து மாநிலங்களுக்கும் எடுத்துக்காட்டாக திகழும் உ.பி: ராஜ்நாத் சிங் பாராட்டு


ADDED : பிப் 19, 2024 05:47 PM

Google News

ADDED : பிப் 19, 2024 05:47 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

லக்னோ: கடந்த 7 ஆண்டுகளில் யோகி ஆதித்யநாத் தலைமையில் உத்தரபிரதேச அரசு அனைத்து மாநிலங்களுக்கும் எடுத்துக்காட்டாக திகழ்கிறது என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டி உள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்ற நான்காவது உலக முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டின் அடிக்கல் நாட்டு விழாவில், ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு பேசியதாவது: உ.பி.,யை 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றும் முதல்வரின் நோக்கம் நிறைவேறும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

கடந்த 7 ஆண்டுகளில் யோகி ஆதித்யநாத் தலைமையில் உத்தரபிரதேச அரசு அனைத்து மாநிலங்களுக்கும் எடுத்துக்காட்டாக திகழ்கிறது. பிரதமர் மோடியின் தலைமையின் கீழ், அனைவரின் வளர்ச்சி, ஆதரவு, முயற்சிகள் மற்றும் நம்பிக்கையின் நோக்கத்துடன் நாடு முன்னேறி வருகிறது. சமூகத்தின் எந்தப் பிரிவினரும், எந்தத் துறையிலும் தனியாகவோ அல்லது பின்தங்கியவர்களாகவோ பார்க்கப்படுவதில்லை. இவ்வாறு ராஜ்நாத் சிங் பேசினார்.






      Dinamalar
      Follow us