sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

இளைஞர் அடித்துக் கொலை

/

இளைஞர் அடித்துக் கொலை

இளைஞர் அடித்துக் கொலை

இளைஞர் அடித்துக் கொலை


ADDED : மே 14, 2025 06:32 PM

Google News

ADDED : மே 14, 2025 06:32 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி:திலக் நகரில் இளைஞரை அடித்துக் கொலை செய்த இருவர் கைது செய்யப்பட்டனர்.

திலக் நகரில் வசித்தவர் பிந்து,40. நேற்று முன் தினம் இரவு 9:45 மணிக்கு, பிந்துவுடன் அதே பகுதியில் வசிக்கும் இருவர் வாக்குவாதம் செய்தனர். இருவரும் சேர்ந்து பிந்துவை சரமாரியாகத் தாக்கினர்.

மயங்கி விழுந்த பிந்து தீன்தயாள் உபாத்யாய் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதை உறுதி செய்தனர்.

இதுகுறித்து, வழக்குப் பதிவு செய்த போலீசார், பிந்துவை தாக்கிய இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us