sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 11, 2025 ,ஐப்பசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

சொகுசு கார் மோதியதில் இளைஞர் பலி

/

சொகுசு கார் மோதியதில் இளைஞர் பலி

சொகுசு கார் மோதியதில் இளைஞர் பலி

சொகுசு கார் மோதியதில் இளைஞர் பலி


ADDED : நவ 11, 2025 12:14 AM

Google News

ADDED : நவ 11, 2025 12:14 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராஜ்கோட்: குஜரா த்தின் ராஜ்கோட்டில் உள்ள கிரிஸ்டல் மால் அருகே நேற்று அதிகாலை 2:30 மணிக்கு, இளைஞர் ஒருவர் பைக்கில் சாலையை கடக்க முயன்றார். அப்போது, அவ்வழியாக அதிவேகமாக வந்த பி.எம்.டபிள்யு., சொகுசு கார் மோதிவிட்டு நி ற்காமல் சென்றது.

இதில், பைக்கில் சென்ற இளைஞர் சாலையில், 200 அடி துாரம் தரதரவென இழுத்து செல்லப்பட்டதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சம்பவம் குறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், இறந்தவரின் பெயர் அபிஷேக் நாதானி, 20, என தெரியவந்தது. இவர், இங்குள்ள இன்ஜினியரிங் கல்லுாரியில் படித்து வந்தார்.

இதற்கிடையே, விபத்து நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்ததில், விபத்தை ஏற்படுத்தி தப்பியோடிய நபர், அப்பகுதியைச் சேர்ந்த ஆத்மன் படேல், 20, என தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us