தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/பள்ளிகளில் 'சிசிடிவி' கட்டாயம்

பள்ளிகளில் 'சிசிடிவி' கட்டாயம்

பள்ளிகளில் 'சிசிடிவி' கட்டாயம்


அக் 20, 2025 10:09 AM

அக் 20, 2025 10:09 AM

Follow on GoogleFavourite on Google

அக் 20, 2025 10:09 AM அக் 20, 2025 10:09 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பள்ளிகளில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்ளின் பாதுகாப்பு கருதி, சி.பி.எஸ்.., பள்ளிளுக்கான அங்கீகார நிபந்தனை விதிகளில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.


தமிகத்தில் 580 பள்ளிகள் உட்பட நாடு முழுதும் 28 ஆயிரம் பள்ளிகள் சி.பி.எஸ்.., பாடத்திட்டத்தை பின்பற்றி மாணவர்ளுக்கு கல்வி புகட்டி வருகின்றன. இந்த பள்ளிகளில் 2 கோடிக்கும் அதிமான மாணவர்கள் படிக்கின்னர். இந்த மாணவர்ளின் நலன்ருதி, கழிப்பறை பகுதிளைத் தவிர்த்து, நுழைவாயில், வெளியேறும் வழி, வகுப்பறை, நடைபாதை என பள்ளிகளில் மாணவர்கள் புழங்கும் அனைத்து பகுதிளிலும் அதிக திறன்வாய்ந்த சிசிடிவி கேமராக்களை பள்ளிகள் பொருத்துவது கட்டாமாக்கப்பட்டுள்ளது.


குழந்தைகள் நலன் மற்றும் பாதுகாப்புக்கான தேசிய குழு பரிந்துரையின் அடிப்டையில், இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.


பள்ளிளின் பாதுகாப்பு அம்சங்களை உறுதி செய்தில் ஒரு முக்கிய நகர்வாக பார்க்கப்டுகிறது. குழந்தைளிடம் தவறாக நடப்பது. வன்முறை, மாணவர்ளுக்குள் நடைபெறும் சிறு சண்டை, மிரட்டல் போன்ற பல அன்றாட வரம்பு மீறல்ளுக்கு இதன் மூலம் முற்றுப்புள்ளி ஏற்படும் என்று எதிர்பார்க்லாம். தாங்கள் கண்காணிக்கப்டுகிறோம் என்ற உணர்வு ஏற்டுதன் மூலம் மாணவர்களும் சுய கட்டுப்பாடுடன் வகுப்றைளிலும் பள்ளி வளாகங்ளிலும் நடந்து கொள்ள இது ஒரு வாய்ப்பாக அமையும் என்தில் சந்தேமில்லை.


பள்ளிகளில் 'சிசிடிவி' கேமரா கண்காணிப்பு என்பது முன் எப்போதையும் விட தற்போதைய காலகட்டத்தில் அதிகம் தேவைப்டுகிறது. இன்றைக்கு காவல்துறையின் புலன் விசாணைக்கும், உண்மையை கண்றிவும் 'சிசிடிவி' கேமரா பதிவுகளே பெரிதும் உதவி வருகின்றன. இத்கைய சூழ்நிலையில் பள்ளிகளில் மாணவர்ளின் பாதுகாப்புக்கும், மறுபுறம் வளர்ந்த நிலையில் உள்ள மாணவர்ளிடம் இருந்து ஆசிரியர்களை பாதுகாக்வும் 'சிசிடிவி' கண்காணிப்பு உதவும் என்தில் சந்தேமில்லை.


சி.பி.எஸ்.., அதன் கட்டுப்பாட்டில் வரும் பள்ளிகளில் 'சிசிடிவி' கேமரா பொருத்த உத்விட்டுள்ளது. பள்ளிகளில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்ளின் பாதுகாப்பு கருதி, சி.பி.எஸ்.., பள்ளிளுக்கான அங்கீகார நிபந்தனை விதிகளில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.


தமிகத்தில் 580 பள்ளிகள் உட்பட நாடு முழுதும் 28 ஆயிரம் பள்ளிகள் சி.பி.எஸ்.., பாடத்திட்டத்தை பின்பற்றி மாணவர்ளுக்கு கல்வி புகட்டி வருகின்றன. இந்த பள்ளிகளில் 2 கோடிக்கும் அதிமான மாணவர்கள் படிக்கின்னர். இந்த மாணவர்ளின் நலன்ருதி, கழிப்பறை பகுதிளைத் தவிர்த்து, நுழைவாயில், வெளியேறும் வழி, வகுப்பறை, நடைபாதை என பள்ளிகளில் மாணவர்கள் புழங்கும் அனைத்து பகுதிளிலும் அதிக திறன்வாய்ந்த சிசிடிவி கேமராக்களை பள்ளிகள் பொருத்துவது கட்டாமாக்கப்பட்டுள்ளது.


குழந்தைகள் நலன் மற்றும் பாதுகாப்புக்கான தேசிய குழு பரிந்துரையின் அடிப்டையில், இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.


பள்ளிளின் பாதுகாப்பு அம்சங்களை உறுதி செய்தில் ஒரு முக்கிய நகர்வாக பார்க்கப்டுகிறது. குழந்தைளிடம் தவறாக நடப்பது. வன்முறை, மாணவர்ளுக்குள் நடைபெறும் சிறு சண்டை, மிரட்டல் போன்ற பல அன்றாட வரம்பு மீறல்ளுக்கு இதன் மூலம் முற்றுப்புள்ளி ஏற்படும் என்று எதிர்பார்க்லாம். தாங்கள் கண்காணிக்கப்டுகிறோம் என்ற உணர்வு ஏற்டுதன் மூலம் மாணவர்களும் சுய கட்டுப்பாடுடன் வகுப்றைளிலும் பள்ளி வளாகங்ளிலும் நடந்து கொள்ள இது ஒரு வாய்ப்பாக அமையும் என்தில் சந்தேமில்லை.


பள்ளிகளில் 'சிசிடிவி' கேமரா கண்காணிப்பு என்பது முன் எப்போதையும் விட தற்போதைய காலகட்டத்தில் அதிகம் தேவைப்டுகிறது. இன்றைக்கு காவல்துறையின் புலன் விசாணைக்கும், உண்மையை கண்றிவும் 'சிசிடிவி' கேமரா பதிவுகளே பெரிதும் உதவி வருகின்றன. இத்கைய சூழ்நிலையில் பள்ளிகளில் மாணவர்ளின் பாதுகாப்புக்கும், மறுபுறம் வளர்ந்த நிலையில் உள்ள மாணவர்ளிடம் இருந்து ஆசிரியர்களை பாதுகாக்வும் 'சிசிடிவி' கண்காணிப்பு உதவும் என்தில் சந்தேமில்லை.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us