sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

இடமாறுதலில் சென்ற தலைமை ஆசிரியர் குழந்தைகளை அனுப்ப பெற்றோர் மறுப்பு

/

இடமாறுதலில் சென்ற தலைமை ஆசிரியர் குழந்தைகளை அனுப்ப பெற்றோர் மறுப்பு

இடமாறுதலில் சென்ற தலைமை ஆசிரியர் குழந்தைகளை அனுப்ப பெற்றோர் மறுப்பு

இடமாறுதலில் சென்ற தலைமை ஆசிரியர் குழந்தைகளை அனுப்ப பெற்றோர் மறுப்பு


UPDATED : ஜூலை 15, 2024 12:00 AM

ADDED : ஜூலை 15, 2024 08:51 AM

Google News

UPDATED : ஜூலை 15, 2024 12:00 AM ADDED : ஜூலை 15, 2024 08:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஏற்காடு:
சேலம் மாவட்டம் ஏற்காடு, அரங்கத்தில் அரசு துவக்கப்பள்ளி உள்ளது. அங்கு, 63 மாணவ, மாணவியர் படிக்கின்றனர்.

அங்கு, 2011 முதல், 2024 வரை தவமணி என்பவர் தலைமை ஆசிரியராக பணிபுரிந்தார். கடந்த, 2ல் அவர் பணி மாறுதல் பெற்று, சேலம், சோளம்பள்ளம் மாநகராட்சி துவக்கப்பள்ளிக்கு சென்றார்.இதனால் அந்த கிராம மக்கள், தவமணியை மீண்டும் அரங்கத்தில் பணியமர்த்த வேண்டும் என கூறி, அவர்களது குழந்தைகளை நேற்று பள்ளிக்கு அனுப்பவில்லை.

ஏற்காடு வட்டார கல்வி அலுவலர் ஷேக் தாவூத், வருவாய், போலீஸ் துறையினர் வந்து, பெற்றோரிடம் பேச்சு நடத்தினர். இதையடுத்து, 36 குழந்தைகளை, பள்ளிக்கு அனுப்பி வைத்தனர். மீதி குழந்தைகளின் பெற்றோரிடம், ஏற்காடு போலீசார் பேச்சு நடத்தினர். அப்போது, 15 முதல், பள்ளிக்கு அனுப்புவதாக பெற்றோர் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us