sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஏப்ரல் 23, 2026 ,சித்திரை 10, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

நாட்டின் வளர்ச்சிக்கு பெண்களின் பங்கு அதிகம்: முதல்வர் ரேகா பெருமிதம்

/

நாட்டின் வளர்ச்சிக்கு பெண்களின் பங்கு அதிகம்: முதல்வர் ரேகா பெருமிதம்

நாட்டின் வளர்ச்சிக்கு பெண்களின் பங்கு அதிகம்: முதல்வர் ரேகா பெருமிதம்

நாட்டின் வளர்ச்சிக்கு பெண்களின் பங்கு அதிகம்: முதல்வர் ரேகா பெருமிதம்


UPDATED : ஏப் 14, 2026 09:23 PM

ADDED : ஏப் 14, 2026 09:24 PM

Google News

UPDATED : ஏப் 14, 2026 09:23 PM ADDED : ஏப் 14, 2026 09:24 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி:
'இந்த நாட்டின் வளர்ச்சிக்கு பெண்கள் பல விதங்களில் சேவை புரிகின்றனர். அந்த வகையில், பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா, பெண்கள் வளர்ச்சியை பெரிய அளவில் மேற்கொள்ளும்,' என, டில்லி முதல்வர் ரேகா குப்தா கூறினார்.

டில்லியில் பிரதமர் மோடி முன்னிலையில், பெண்கள் பலர் பங்கேற்ற மகளிர் மாநாடு நடந்தது.
அதில், டில்லி முதல்வர் ரேகா குப்தா பேசியதாவது:
பெண்கள் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சிக்கு பல நடவடிக்கைகளை மோடி அரசு மேற்கொண்டு வருகிறது. இந்த நாட்டின் வளர்ச்சிக்கு பெண்கள் பல விதங்களில் சேவை புரிகின்றனர். அந்த வகையில், பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா, இந்த நாட்டில் பெண்கள் வளர்ச்சியை பெரிய அளவில் மேற்கொள்ளும்.

எவ்வித சவால்களையும் சந்திக்கும் திறன் படைத்த பெண்கள், அதற்கான வாய்ப்புகளுக்காக எதிர்நோக்கி இருக்கின்றனர். எனவே, பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் எந்த மசோதாவையும் நாங்கள் ஆதரிக்கிறோம்.

இவ்வாறு அவர் பேசினார்.






      Dinamalar
      Follow us