sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

தன்னார்வ சட்ட பணியாளர் சேவைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு: நீதிபதி

/

தன்னார்வ சட்ட பணியாளர் சேவைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு: நீதிபதி

தன்னார்வ சட்ட பணியாளர் சேவைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு: நீதிபதி

தன்னார்வ சட்ட பணியாளர் சேவைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு: நீதிபதி


UPDATED : மே 04, 2024 12:00 AM

ADDED : மே 04, 2024 11:28 AM

Google News

UPDATED : மே 04, 2024 12:00 AM ADDED : மே 04, 2024 11:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்:
கரூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவுக்கு, தன்னார்வ சட்ட பணியாளர் சேவை புரிய, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.


இதுகுறித்து, கரூர் மாவட்ட தலைமை நீதிபதி சண்முகசுந்தரம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
கரூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் குளித்தலை, அரவக்குறிச்சி ஆகிய வட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவுக்கு, தன்னார்வ சட்டப்பணியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தற்காலிக பணிக்கு ஊதியம் இல்லை. கவுரவ ஊதியம் வழங்கப்படும்.
அதற்கான விண்ணப்பங்கள், கரூர் மாவட்ட நீதிமன்ற இணையதளத்தில் இருந்து (https://karur.docourts.gov.in) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பங்கள் வரும், 17 க்குள் அனுப்ப வேண்டும். விண்ணப்பங்களை, தலைவர், மாவட்ட நீதிபதி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, ஏ.டி.ஆர்., கட்டிடம், பழைய நீதிமன்ற வளாகம், ஐந்து சாலை, கரூர், 639001 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us