sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 19, 2025 ,ஐப்பசி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

டில்லி சுதந்திர தின விழாவில் சிக்கண்ணா மாணவர் பங்கேற்பு

/

டில்லி சுதந்திர தின விழாவில் சிக்கண்ணா மாணவர் பங்கேற்பு

டில்லி சுதந்திர தின விழாவில் சிக்கண்ணா மாணவர் பங்கேற்பு

டில்லி சுதந்திர தின விழாவில் சிக்கண்ணா மாணவர் பங்கேற்பு


UPDATED : ஆக 14, 2024 12:00 AM

ADDED : ஆக 14, 2024 08:30 AM

Google News

UPDATED : ஆக 14, 2024 12:00 AM ADDED : ஆக 14, 2024 08:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்:
டில்லியில் நடைபெறும் சுதந்திர தின விழாவில் பங்கேற்க, திருப்பூர், சிக்கண்ணா அரசு கலை கல்லுாரி மாணவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சகத்தின் கீழ், என்.எஸ்.எஸ்., திட்டத்தின் சார்பில், டில்லியில், நடைபெறும் சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் பங்கேற்க, மாணவ, மாணவியர் தேர்வு செய்யப்படுகின்றனர்.

இம்முகாமில், தமிழகத்தில் இருந்து, 24 பேர் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதில் பாரதியார் பல்கலை சார்பில், இரு மாணவர்கள், இரு மாணவியர் உட்பட, நான்கு பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களில், திருப்பூர், சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரி என்.எஸ்.எஸ்., திட்டம் அலகு - 2 சார்பில், மாணவர் கோதண்டராமன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர், விலங்கியில் இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார். திருப்பூரில் இருந்து தேர்வு செய்யப்பட்ட மாணவர், இவர் ஒருவர் மட்டுமே.

சுதந்திர தின விழாவில், பங்கேற்கும் மாணவர் கோதண்டராமனை, கல்லுாரி முதல்வர் கிருஷ்ணன், என்.எஸ்.எஸ்., அலகு - 2 திட்ட ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார், பேராசிரியர்கள், மாணவர்கள் வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர்.






      Dinamalar
      Follow us