sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

மருத்துவ கல்லுாரி மாணவன் விடுதியில் துாக்கிட்டு தற்கொலை

/

மருத்துவ கல்லுாரி மாணவன் விடுதியில் துாக்கிட்டு தற்கொலை

மருத்துவ கல்லுாரி மாணவன் விடுதியில் துாக்கிட்டு தற்கொலை

மருத்துவ கல்லுாரி மாணவன் விடுதியில் துாக்கிட்டு தற்கொலை


UPDATED : நவ 15, 2024 12:00 AM

ADDED : நவ 15, 2024 08:51 AM

Google News

UPDATED : நவ 15, 2024 12:00 AM ADDED : நவ 15, 2024 08:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போரூர்:
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தைச் சேர்ந்தவர் ரிஷிகேஷ், 18; சென்னை போரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவக் கல்லுாரியில் எம்.பி.பி.எஸ்., முதலாம் ஆண்டு மாணவர்.

நேற்று முன்தினம் இரவு, தங்கியிருந்த கல்லுாரி விடுதி அறையில் துாக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.

போரூர் போலீசார், உடலை மீட்டு விசாரித்ததில், குமாரபாளையத்தில் ஒரு பெண்ணை ரிஷிகேஷ் காதலித்து வந்ததும், சில நாட்களாக அப்பெண் அவரிடம் பேசாததால் மன உளைச்சலில் ரிஷிகேஷ் இருந்ததும் தெரியவந்தது.






      Dinamalar
      Follow us