மாணவிக்கு பாலியல் சீண்டல் பள்ளி தேர்வு ஒத்திவைப்பு
மாணவிக்கு பாலியல் சீண்டல் பள்ளி தேர்வு ஒத்திவைப்பு
UPDATED : பிப் 15, 2025 12:00 AM
ADDED : பிப் 15, 2025 10:29 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி :
மாணவி பாலியல் சீண்டலுக்கு ஆளான பள்ளியில் பிராடிக்கல் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:
புதுச்சேரி, தவளக்குப்பம் செயின்ட் ஜோசப் ஆங்கில மேல்நிலைப் பள்ளியில் இன்று நடைபெறுவதாக இருந்த பிராக்டிகல் தேர்வுகள் (Practical Exams) அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்கான தேதியும் இடமும் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.