sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 03, 2025 ,கார்த்திகை 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

பிரதமரின் ஊக்கத்தொகை பெற தனி அடையாள எண் அவசியம்

/

பிரதமரின் ஊக்கத்தொகை பெற தனி அடையாள எண் அவசியம்

பிரதமரின் ஊக்கத்தொகை பெற தனி அடையாள எண் அவசியம்

பிரதமரின் ஊக்கத்தொகை பெற தனி அடையாள எண் அவசியம்


UPDATED : டிச 03, 2025 07:31 AM

ADDED : டிச 03, 2025 07:32 AM

Google News

UPDATED : டிச 03, 2025 07:31 AM ADDED : டிச 03, 2025 07:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டுப்பாளையம்:
பிரதமரின் ஊக்கத்தொகை பெற விவசாயிகள், தனி அடையாள அட்டை பெற வேண்டும் என காரமடை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் பாக்கியலட்சுமி வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:


பிரதமரின் விவசாய கவுரவ ஊக்கத்தொகை பெறுவதற்கு விவசாயிகள் தனி அடையாள அட்டை எண் பெற வேண்டும். காரமடையில் சுமார் 1,170 விவசாயிகள், பிரதமரின் ஊக்கத்தொகை பெறுவதற்கு, தனி அடையாள அட்டை எண் பதிவு மேற்கொள்ளாமல் உள்ளதால், ஊக்கத்தொகை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

எனவே விவசாயிகள் உடனடியாக அருகில் உள்ள இ-சேவை மையங்களில் முக்கிய ஆவணங்களான ஆதார் அட்டை, சிட்டா மற்றும் ஆதார் உடன் இணைக்கப்பட்டுள்ள செல்போன் மற்றும் பிற ஆவணங்களை எடுத்துக் கொண்டு உடனே பதிவு மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us