sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

அறிவியல் கண்காட்சி: பள்ளி மாணவன் அபார சாதனை

/

அறிவியல் கண்காட்சி: பள்ளி மாணவன் அபார சாதனை

அறிவியல் கண்காட்சி: பள்ளி மாணவன் அபார சாதனை

அறிவியல் கண்காட்சி: பள்ளி மாணவன் அபார சாதனை


UPDATED : ஆக 01, 2013 12:00 AM

ADDED : ஆக 01, 2013 10:25 AM

Google News

UPDATED : ஆக 01, 2013 12:00 AM ADDED : ஆக 01, 2013 10:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராசிபுரம்: மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சியில், ராசிபுரம் பள்ளி மாணவன் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

திருச்செங்கோடு செங்குந்தர் இன்ஜினியரிங் கல்லூரியில், நாமக்கல் மாவட்ட அளவில், வீட்டுக்கொரு விஞ்ஞானி என்ற தலைப்பில், அறிவியல் கண்காட்சி நடந்தது.

அதில், ராசிபுரம் எஸ்.ஆர்.வி., எக்ஸல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த பிளஸ் 2 மாணவர் ஆதர்ஷ் உருவாக்கிய, அனைத்து தட்ப வெப்ப நிலைகளிலும், குறைந்த மின்சாரத்தில், சிறப்பாக இயங்ககூடிய ஏ.சி., இடம்பெற்றிருந்தது. அந்த படைப்பு, சீனியர் பிரிவில், மாவட்ட அளவில் முதலிடம் பிடித்தது.

அதையடுத்து, மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த மாணவர் ஆதர்ஷ்க்கு, ரொக்கப் பரிசும், சான்றிதழும் வழங்கப்பட்டது. சாதனை படைத்த மாணவர் ஆதர்ஷை பள்ளி நிர்வாகிகள், பெற்றோர் அனைவரும் பாராட்டினர்.






      Dinamalar
      Follow us