தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நாளை மறுநாள் பத்தாம் வகுப்பு முடிவு வெளியாகிறது

நாளை மறுநாள் பத்தாம் வகுப்பு முடிவு வெளியாகிறது

நாளை மறுநாள் பத்தாம் வகுப்பு முடிவு வெளியாகிறது


UPDATED : மே 08, 2024 12:00 AM

ADDED : மே 08, 2024 05:42 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 08, 2024 12:00 AM ADDED : மே 08, 2024 05:42 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை:
தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் வெளியாகிறது.

அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:


கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற 10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை (மே 10) காலை 9.30 மணிக்கு வெளியாகிறது.

மாணவர்கள் தங்களுடைய தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in/ www.dge.tn.gov.in/https://results.digilocker.gov.in/ ஆகிய இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம்.

மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும் மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us