sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

அரசு, தனியார் ஐ.டி.ஐ.,களில் மாணவர் சேர்க்கை துவங்கியது

/

அரசு, தனியார் ஐ.டி.ஐ.,களில் மாணவர் சேர்க்கை துவங்கியது

அரசு, தனியார் ஐ.டி.ஐ.,களில் மாணவர் சேர்க்கை துவங்கியது

அரசு, தனியார் ஐ.டி.ஐ.,களில் மாணவர் சேர்க்கை துவங்கியது


UPDATED : மே 15, 2024 12:00 AM

ADDED : மே 15, 2024 10:25 AM

Google News

UPDATED : மே 15, 2024 12:00 AM ADDED : மே 15, 2024 10:25 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி :
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர்களுக்கான சேர்க்கை நடந்து வருகிறது.

கலெக்டர் ஷ்ரவன்குமார் செய்திக்குறிப்பு:

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி (ஐ.டி.ஐ.,) நிலையங்களில் 2024ம் ஆண்டிற்கு, மாவட்ட கலந்தாய்வு மூலம் மாணவர்கள் சேர்க்கைக்கு 8 முதல் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும், கலந்தாய்வுக்கான விண்ணப்பங்களை www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலம் பூர்த்தி செய்து, ஜூன் 7ம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும். மேலும், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பயன்பெறும் வகையில் விண்ணப்பித்தல் தொடர்பான உரிய அறிவுரைகள் வழங்கவும்,

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மாணவ, மாணவியர்கள் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் தொடர்பு கொண்டு விண்ணப்பித்து பயன்பெறலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us