sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஏப்ரல் 10, 2026 ,பங்குனி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் தேசிய இளைஞர் தின விழா

/

ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் தேசிய இளைஞர் தின விழா

ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் தேசிய இளைஞர் தின விழா

ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் தேசிய இளைஞர் தின விழா


UPDATED : ஜன 17, 2026 11:52 AM

ADDED : ஜன 17, 2026 11:53 AM

Google News

UPDATED : ஜன 17, 2026 11:52 AM ADDED : ஜன 17, 2026 11:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி:
ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் பாவேந்தர் இளைஞர் மன்றம் சார்பில் தேசிய இளைஞர் தின விழா கொண்டாடப்பட்டது.

கள்ளக்குறிச்சி அடுத்த இந்திலி டாக்டர் ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் நடந்த நிகழ்ச்சிக்கு, கல்லுாரி முதல்வர் மோகனசுந்தர் தலைமை தாங்கினார். துணை முதல்வர் ஜான்விக்டர் முன்னிலை வகித்தார். தமிழ்த்துறை தலைவர் பிரவீனா வரவேற்றார். நிகழ்ச்சியில், விவேகானந்தரின் பிறந்த நாள் தேசிய இளைஞர் தினமாக கொண்டாடப்படுகிறது.

விவேகானந்தர் இளைஞர்களுக்காக பல்வேறு போதனைகளை தெரிவித்துள்ளார். அவரது போதனைகளை பின்பற்றி, சாதனை படைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் கல்லுாரி டீன் அசோக், இயற்பியல் துறை உதவி பேராசிரியர் அன்பரசு உட்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து, கல்லுாரி மாணவர்களுக்கு விவேகானந்தர் தொடர்பாக பேச்சு, கவிதை, கட்டுரை போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

பள்ளி முதல்வர் தனலட்சுமி நன்றி கூறினார்.







      Dinamalar
      Follow us