sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு பயிற்சி

/

தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு பயிற்சி

தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு பயிற்சி

தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு பயிற்சி


UPDATED : ஏப் 10, 2024 12:00 AM

ADDED : ஏப் 10, 2024 10:18 AM

Google News

UPDATED : ஏப் 10, 2024 12:00 AM ADDED : ஏப் 10, 2024 10:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை:
கோவை மாவட்டத்தில், தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு அலுவலர்கள், பள்ளி கல்லுாரி ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம், 11 மையங்களில் நேற்று நடந்தது.

லோக்சபா தேர்தல் வரும், 19ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான முன்னேற்பாடுகள், மாவட்ட தேர்தல் பிரிவு தரப்பில் தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில், இரண்டாம் கட்ட தேர்தல் பயிற்சி முகாம், நேற்று நடந்தது.

பயிற்சியில், ஓட்டு பதிவு இயந்திரம் கையாளும் முறை, வாக்காளர் சரிபார்ப்பு காகித தணிக்கை இயந்திரம் உள்ளிட்ட பயிற்சி அளிக்கப்பட்டது.

3,096 ஓட்டுப்பதிவு மையங்களில் பணியாற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி அலுவலர்கள் 15,806 பேர் பங்கேற்றனர். மண்டல அதிகாரிகள், தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு, பயிற்சி அளித்தனர். இப்பயிற்சி காலை, 10:00 முதல் மாலை, 5:00 மணி வரை நடந்தது.






      Dinamalar
      Follow us